மனித எலும்புக் கூடுகளுடன் மணல் ஏற்றிச்சென்ற சாரதிகள்; பின்னணியில் வட்டுக்கோட்டை பொலிஸ்?
சுழிபுரம் – திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பி வாகனங்களும் அவற்றின் இரு சாரதிகளும் அப்பிரதேச மக்களால் மடக்கிக் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. சடலங்களைப் புதைக்கும் புதைகுழிகள் அமைந்துள்ள இடத்தில் மணல் அகழப்பட்டமையால் எலும்புக் கூடுகள் வெளியே வந்துள்ளன. எலும்புக் கூடுகளின் எச்சங்களுடன் சேர்த்தே மணல் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது எனவும் மக்கள் தெரிவித்தனர். திருவடிநிலை புனித கடற்கரையோரத்தில் உள்ள இந்து மயானத்திற்கு … Continue reading மனித எலும்புக் கூடுகளுடன் மணல் ஏற்றிச்சென்ற சாரதிகள்; பின்னணியில் வட்டுக்கோட்டை பொலிஸ்?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed